Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 18
Group 4 VAO General Tamil Model Test 18
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 18.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எந்த நாட்டின் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது?
அமெரிக்கா | |
ஆஸ்திரேலியா | |
கனடா | |
இத்தாலி |
Question 2 |
தமிழர் பாரம்பரிய நாள் எது?
ஜனவரி 14 | |
ஜனவரி 16 | |
ஜனவரி 12 | |
ஜனவரி 15 |
Question 3 |
வம்ச விருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் முதல் பரிசினைப்பெற்றவர்?
வில்வரத்தினம் | |
அ.முத்து லிங்கம் | |
இந்திரன் | |
முத்துக்குமாரசாமி |
Question 4 |
தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமைக்கதிரவன் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்?
மீனாட்சிசுந்தரனார் | |
சுப்பிரமணிய தேசிகர் | |
சென்னைத்தாண்டவராயர் | |
திருத்தணிகை விசாக பெருமாள் |
Question 5 |
ஆங்கிலச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
- a ) aesthetic - 1) புத்தக மதிப்புரை
- b ) book review - 2) அழகியல்
- c ) migration - 3) கலை விமர்சகர்
- d ) art critic - 4) புலம்பெயர்தல்
2) 1) 4) 3) | |
2) 4) 3) 1) | |
1) 2) 3) 4) | |
3) 2) 4) 1) |
Question 6 |
உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?
இளங்கோவடிகள் | |
பாரதியார் | |
நம்மாழ்வார் | |
திருவள்ளுவர் |
Question 7 |
ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதிய மசானபு ஃபுகோகோ எந்த நாட்டை சேர்ந்த அறிஞர்?
அமெரிக்கா | |
ஜெர்மனி | |
ஜப்பான் | |
பிரான்சு |
Question 8 |
நம்மாழ்வார் கூறிய விவசாய மந்திரங்கள் எத்தனை?
ஆறு | |
ஏழு | |
ஐந்து | |
எட்டு |
Question 9 |
எழுத்தாளர் அரவிந்தனின் புனைப்பெயர் என்ன?
ஜெய மோகன் | |
மௌனி | |
அழகிய பெரியவன் | |
பெரியவன் கவிராயர் |
Question 10 |
"குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்
குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
திருமலை முருகன் பள்ளு | |
பெத்தலகேம் குறவஞ்சி | |
இராவண காவியம் | |
காவடிச்சிந்து |
Question 11 |
இடங்கணி என்பதன் பொருள்?
சங்கிலி | |
உலகம் | |
முத்து | |
மேகம் |
Question 12 |
அகிற்புகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
ஏழாம் வேற்றுமைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
நான்காம் வேற்றுமைத்தொகை |
Question 13 |
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள் எத்தனை?
18 | |
19 | |
20 | |
17 |
Question 14 |
ஐங்குறுநூற்றின் பாவகை?
ஆசிரியப்பா | |
விருத்தப்பா | |
கலிப்பா | |
அகவற்பா |
Question 15 |
- "காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
- யாழ்வரை தங்கி யாங்கு" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
திருக்குறள் | |
நற்றிணை | |
முல்லைப்பாட்டு | |
கலித்தொகை |
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லைத் தேர்க.
கப்பம் | |
அச்சம் | |
தேர்தல் | |
மொத்தம் |
Question 17 |
தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
தியாகராய பாகவதர் | |
ஆபிரகாம் பண்டிதர் | |
கதிரேசஞ்செட்டியார் | |
முத்துக்குமாரசாமி |
Question 18 |
'சேயோன் மேய மைவரை உலகம்' என்று கூறும் நூல்?
சிலப்பதிகாரம் | |
பெரிய புராணம் | |
பெரிய திருமொழி | |
தொல்காப்பியம் |
Question 19 |
குறுந்தொகையில் உள்ள அகத்திணை சார்ந்த பாடல்கள் மொத்தம் எத்தனை?
100 | |
400 | |
401 | |
402 |
Question 20 |
சிசு செல்லப்பா அவர்களின் எந்தப்படைப்புக்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?
ஜீவனாம்சம் | |
சுதந்திர தாகம் | |
வாடிவாசல் | |
எழுத்து |
Question 21 |
'தமிழ்ப்பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படுபவர் யார்?
வள்ளலார் | |
பூரணலிங்கனார் | |
உ.வே.சா | |
சி.வை.தாமோதரனார் |
Question 22 |
- தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
- நாவினால் சுட்ட வடு.- என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
உருவக அணி | |
வேற்றுமை அணி | |
எடுத்துக்காட்டு உவமையணி | |
உவமையணி |
Question 23 |
தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்ற கருத்தைக் கொண்டவர்கள்?
மாக்ஸ்முல்லர் | |
ஹோக்கன் | |
A) மற்றும் B) | |
இருவரும் இல்லை |
Question 24 |
தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
மூணு - மலையாளம் | |
மூரு - தெலுங்கு | |
மூஜி - துளு | |
கெண் - பர்ஜி |
Question 25 |
எம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?
கன்னடம் | |
தெலுங்கு | |
மலையாளம் | |
துளு |
Question 26 |
தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை?
கண்ணி | |
புலன் | |
பள்ளு | |
சிந்து |
Question 27 |
தெள்ளமுது - இலக்கணக்குறிப்பு தருக
பண்புத்தொகை | |
பெயரடை | |
வினைத்தொகை | |
பெயரெச்சம் |
Question 28 |
கவிதா உரை படித்தாள் - என்பது எவ்வகைத்தொடர்?
செய்வினைத்தொடர் | |
செயப்பாட்டு வினைத்தொடர் | |
தன்வினைத்தொடர் | |
பிறவினைத்தொடர் |
Question 29 |
- “உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
- கணவாய் வழிவரும் காற்று! “ என்ற பாடல் வரிகளை இயற்றியவர்?
வைரமுத்து | |
வாலி | |
முத்துக்குமார் | |
யுகபாரதி |
Question 30 |
'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?
ஆண்டாள் | |
ஒளவை | |
இளங்கோவடிகள் | |
மாணிக்கவாசகர் |
Question 31 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை?
குண்டம் | |
கூவல் | |
சிறை | |
உறைக்கிணறு |
Question 32 |
சொல்லுக்கேற்ற பொருளைப் பொருத்துக.
- a) பணிலம் - 1) சங்கு
- b) தரளம் - 2) பக்கம்
- c) மா - 3) முத்து
- d) மாடு - 4) வண்டு
1) 2) 3) 4) | |
2) 1) 4) 3) | |
1) 3) 4) 2) | |
3) 4) 1) 2) |
Question 33 |
திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்?
நம்பியாண்டார் நம்பி | |
சுந்தரர் | |
சேக்கிழார் | |
அப்பர் |
Question 34 |
சோழ அரசன் 2-ஆம் குலோத்துங்கனின் முதலமைச்சர்?
ஒட்டக்கூத்தர் | |
புகழேந்தி புலவர் | |
சேக்கிழார் | |
கம்பர் |
Question 35 |
"உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று கூறும் நூல் எது?
புறநானூறு | |
அகநானூறு | |
நற்றிணை | |
முல்லைப்பாட்டு |
Question 36 |
அடுபோர் இலக்கணக்குறிப்பு தருக.
பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
தொழிற்பெயர் |
Question 37 |
தண்ணீர் தண்ணீர் என்ற நூலை இயற்றியவர் யார்?
வைரமுத்து | |
கோமல் சுவாமிநாதன் | |
வெ.இறையன்பு | |
மா.கிருஷ்ணன் |
Question 38 |
இவற்றுள் எதனை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது?
ஆப்பிள் | |
சர்க்கரை | |
காப்பிக்கொட்டை | |
அரிசி |
Question 39 |
- "எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
- கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
புறநானூறு | |
கலித்தொகை | |
முல்லைப்பாட்டு | |
குறுந்தொகை |
Question 40 |
உரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்?
அரிக்கமேடு | |
கோவை | |
ஆதிச்சநல்லூர் | |
பல்லாவரம் |
Question 41 |
வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிய கூற்றுகளில் தவறானவற்றை தேர்க.
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும். | |
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும். | |
ஏழாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும் | |
திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும் |
Question 42 |
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலினை எழுதியவர்?
மா.இராசமாணிக்கனார் | |
கா.ராஜன் | |
அ.தட்சிணாமூர்த்தி | |
க.ரத்னம் |
Question 43 |
பொருளுரை என்றழைக்கப்படும் நூல் எது?
திருக்குறள் | |
மூதுரை | |
நாலடியார் | |
தொல்காப்பியம் |
Question 44 |
- "ஏவுகணையிலும் தமிழை எழுதி
- எல்லாக் கோளுக்கும் அனுப்புங்கள்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?
வைரமுத்து | |
வாலி | |
யுக பாரதி | |
தமிழொளி |
Question 45 |
தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூல் வடிவில் வெளியிட்டவர்?
அருணன் சுப்பையா | |
டாக்டர் அப்துல்கலாம் | |
வளர்மதி | |
மயில்சாமி அண்ணாதுரை |
Question 46 |
தமிழ்க்கும்மி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
கொய்யாக்கனி | |
பாவியக்கொத்து | |
நூறாசிரியம் | |
கனிச்சாறு |
Question 47 |
- “தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
- செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! “ என்று கூறியவர்?
வாணிதாசன் | |
பாரதிதாசன் | |
கவிமணி | |
முடியரசன் |
Question 48 |
"தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
சிலப்பதிகாரம் | |
அப்பர் தேவாரம் | |
தொல்காப்பியம் | |
மணிமேகலை |
Question 49 |
பொருத்துக.
- a) நெல் - 1) தாள்
- b) நாணல் - 2) புல்
- c) கோரை - 3) கூந்தல்
- d) கமுகு - 4) தோகை
1) 4) 2) 3) | |
2) 1) 4) 3) | |
1) 3) 4) 2) | |
3) 4) 1) 2) |
Question 50 |
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்று கூறும் நூல்?
பதிற்றுப்பத்து | |
நற்றிணை | |
கார்நாற்பது | |
தொல்காப்பியம் |
Question 51 |
தாயுமானவர் வாழ்ந்த காலம்?
பதினெட்டாம் நூற்றாண்டு | |
பதினேழாம் நூற்றாண்டு | |
பதினாறாம் நூற்றாண்டு | |
பதினைந்தாம் நூற்றாண்டு |
Question 52 |
"வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் விளங்குகிறார்" என்று கூறியவர் யார்?
மீனாட்சிசுந்தரனார் | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
அறிஞர் அண்ணா | |
ஆறுமுக நாவலர் |
Question 53 |
தாயுமானவரின் பராபரக்கண்ணியைப்போன்று ஓசைநயமிக்க இசுலாமியப்பாடல்களை இயற்றியவர்?
சுல்தான் அப்துல் காதிறு | |
உமறுப்புலவர் | |
வீரமாமுனிவர் | |
அப்துல்ரகுமான் |
Question 54 |
ஜி.யு.போப் அவருடைய எத்தனையாவது வயதில் சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?
19 | |
18 | |
17 | |
16 |
Question 55 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை | |
ஈற்று அயலெழுத்தாகத் தனி நெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும் | |
நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே எழுத்துக்களைப் பெற்று வரும். | |
மேற்கண்ட அனைத்தும் சரி |
Question 56 |
நட்புக்கு சிறந்த நிலை எது?
அழிவிலிருந்து மீட்டல் | |
துன்பத்திலிருந்து காத்தல் | |
உள்ளம் மகிழும்படி அன்புடன் இருத்தல் | |
இயலும்பொழுதெல்லாம் உதவி செய்தல் |
Question 57 |
முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான பால பாடங்களை தமிழில் எழுதி அச்சிட்டவர்?
ஆறுமுக நாவலர் | |
குணங்குடி மஸ்தான் | |
மீனாட்சிசுந்தரனார் | |
உ.வே.சா |
Question 58 |
பந்தயம் என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
போட்டி | |
பிணையம் | |
பணையம் | |
ஓட்டம் |
Question 59 |
ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
பாலும் தேனும் இனித்தது | |
பாலும் தேனும் இனித்தனர் | |
பாலும் தேனும் இனித்தன | |
பாலும் தேனும் புளித்தது |
Question 60 |
மே என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக்கண்டறிக.
விரும்புதல் | |
காத்தல் | |
இருத்தல் | |
உதவி செய்தல் |
Question 61 |
இயற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க.
இயல் | |
இயற்று | |
இயல்பு | |
இயற்றுதல் |
Question 62 |
பார்த்தல் என்ற தொழிற்பெயரின் வியங்கோள் வினைமுற்று வடிவம் எது?
பார் | |
பார்க்க வேண்டும் | |
பார்த்திலன் | |
பார்த்து |
Question 63 |
முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை?
கலிப்பா | |
வஞ்சிப்பா | |
ஆசிரியப்பா | |
வெண்பா |
Question 64 |
நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்?
குமர குருபரர் | |
பரஞ்சோதி முனிவர் | |
புகழேந்தி புலவர் | |
ஆசிரியர் பெயர் தெரியவில்லை |
Question 65 |
மூவர் உலாவை இயற்றியவர்?
ஜெயங்கொண்டார் | |
ஒட்டக்கூத்தர் | |
சேக்கிழார் | |
கம்பர் |
Question 66 |
மருத நில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் எது?
குறவஞ்சி | |
பள்ளு | |
இராவண காவியம் | |
தூது |
Question 67 |
திவ்விய கவி என்ற சிறப்பு பெயர் கொண்டவர்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் | |
வேதநாயக சாஸ்திரியார் | |
இராமானுசக்கவிராயர் | |
பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை |
Question 68 |
மனோன்மணியம் என்ற நூலின் பாவகை?
விருத்தப்பா | |
வெண்பா | |
ஆசிரியப்பா | |
வஞ்சிப்பா |
Question 69 |
காளமேகப்புலவர் வைணவத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
சைவம் | |
சமணம் | |
பௌத்தம் | |
கிருத்துவம் |
Question 70 |
தாண்டகம் என்னும் செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியவர்?
சுந்தரர் | |
மாணிக்க வாசகர் | |
தாயுமானவர் | |
வாகீசர் |
Question 71 |
நம்பி ஆரூரர் என்ற இயற்பெயர் கொண்டவர்?
திருஞானசம்மந்தர் | |
திருநாவுக்கரசர் | |
சேக்கிழார் | |
சுந்தரர் |
Question 72 |
ஆண்டாள் வாழ்ந்த காலம்?
ஒன்பதாம் நூற்றாண்டு | |
பத்தாம் நூற்றாண்டு | |
எட்டாம் நூற்றாண்டு | |
ஏழாம் நூற்றாண்டு |
Question 73 |
தமிழகத்தின் சிங்கம் அழைக்கப்படுபவர்?
காமராசர் | |
முத்துராமலிங்கர் | |
வீரபாண்டிய கட்டபொம்மன் | |
இராஜா தேசிங்கு |
Question 74 |
- "காயும் கனியும் விலையாகும் - நம்
- கனவும் ஒருநாள் நனவாகும்" என்று பாடியவர்?
மருதகாசி | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
கவிமணி | |
உடுமலை நாராயணகவி |
Question 75 |
நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப்பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் எது?
மாமல்லபுரம் கடற்கரை கோவில் | |
ஐராவதீஸ்வரர் கோவில் | |
காஞ்சி வைகுந்தபெருமாள் கோவில் | |
தஞ்சை பெரிய கோவில் |
Question 76 |
மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் இன்பம் தரும் செயல் எது?
பொறுத்தல் | |
இன்சொல் பேசுதல் | |
நன்றி மறவாமை | |
பிறர்க்கு உதவுதல் |
Question 77 |
கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம்?
சாயர்புரம் | |
சாந்தோம் | |
இடையன்குடி | |
வேலூர் |
Question 78 |
- "அதனால் யானுயிர் என்பது அறிகை
- வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று பாடியவர்?
ஒளவையார் | |
மோசிகீரனார் | |
கண்ணகனார் | |
மிளைகிழான் நல்வேட்டனார் |
Question 79 |
முதுமொழிக்காஞ்சியில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
100 | |
10 | |
50 | |
80 |
Question 80 |
சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை?
லிட்டில்வுட் | |
ஜாகோபி | |
ஆய்லர் | |
ஈ.டி.பெல் |
Question 81 |
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
திருமுருகாற்றுப்படை | |
முல்லைப்பாட்டு |
Question 82 |
மருதகாசி இயற்றிய ஏர்முனை பாடல் எந்த தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது?
சமூகம் | |
சமுதாயம் | |
விவசாயம் | |
என் கடன் |
Question 83 |
திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர்?
ஈசான தேசிகர் | |
பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை | |
அழகியசொக்கநாத புலவர் | |
புலவர் குழந்தை |
Question 84 |
பாவு நூல், ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை எது?
வேட்டி | |
துண்டு | |
கலிங்கம் | |
களிம்பு |
Question 85 |
இயற்கை வேளாண்மைக்கூறுகள் எத்தனை வகைப்படும்?
6 | |
4 | |
8 | |
5 |
Question 86 |
சோழ அரசக்குலத்தில் பிறந்தவர் யார்?
சேக்கிழார் | |
திருத்தக்கதேவர் | |
நக்கீரர் | |
மோசிகீரனார் |
Question 87 |
சேரர்கால ஓவியங்கள் கிடைத்துள்ள இடம்?
சித்தன்னவாசல் | |
திருநந்திக்கரை | |
புதுக்கோட்டை | |
நந்திக்கிராமம் |
Question 88 |
தம் எழுபதாண்டு நினைவாக நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியவர்?
அஞ்சலையம்மாள் | |
அசலாம்பிகை அம்மையார் | |
அம்புஜத்தம்மாள் | |
ருக்குமணிலட்சுமிபதி |
Question 89 |
கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தது?
டம்பாச்சாரி விலாசம் | |
கதரின் வெற்றி | |
இராம நாடகம் | |
மத்தவிலாசம் |
Question 90 |
பொங்கல் இலக்கணக்குறிப்பு தருக.
வியங்கோள் வினை முற்று | |
தொழிலாகுபெயர் | |
தொழிற்பெயர் | |
பொருளாகுபெயர் |
Question 91 |
பாரதிதாசன் தலைமுறைக்கவிஞருள் மூத்தவர்?
முடியரசன் | |
சுரதா | |
தாராபாரதி | |
சாலை இளந்திரையன் |
Question 92 |
- "வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
- பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே" என்று பாடியவர்?
கபிலர் | |
பாரதிதாசன் | |
திரு.வி.க | |
மீனாட்சிசுந்தரனார் |
Question 93 |
அம்பேத்கர் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வியை எவ்வாறு கூறுகிறார்?
மிருகத்தனம் | |
களர்நிலம் | |
சுரண்டல் | |
வெறுமை |
Question 94 |
தொடக்கவுரைக்குப்பிறகு பொருளை விரித்துப் பேசும்முறை?
எடுத்தல் | |
தொடுத்தல் | |
விளக்கம் | |
முடித்தல் |
Question 95 |
"ஆடுவாயா?" என்று வினவியபோது 'பாடுவேன்' எனக்கூறுவது?
உற்றதுரைத்தல் | |
இனவிடை | |
மறை விடை | |
உறுவது கூறல் |
Question 96 |
வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டல் எவ்வகைத்திணை?
கரந்தை | |
உழிஞை | |
நொச்சி | |
வாகை |
Question 97 |
- "இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் - வழி
- என்னென்ன வாகுமோ ஓரிரவில்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?
தாரா பாரதி | |
பிரமிள் | |
கலாப்ரியா | |
சாலை இளந்திரையன் |
Question 98 |
“வாழ்க சந்தேகங்கள்” என்ற நூலை எழுதியவர்?
சிசு செல்லப்பா | |
சிற்பி | |
மு.மேத்தா | |
பசுவய்யா |
Question 99 |
மு.வ எழுதிய கடித இலக்கிய நூல்கள் எத்தனை?
நான்கு | |
மூன்று | |
இரண்டு | |
ஐந்து |
Question 100 |
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்" இவ்வடிகளில் கார்குலாம் நிறத்தான் என்று குறிப்பிடப்படுபவர்?
குகன் | |
இராமன் | |
இலக்குவன் | |
பரதன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
Sir