HistoryOnline Test
அரேபியர் – துருக்கியர்
அரபியர் – துருக்கியர்
Congratulations - you have completed அரபியர் – துருக்கியர்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
முதன் முதலில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றியவர்கள் யார்?
இஸ்லாமியர்கள் | |
துருக்கியர்கள் | |
அரேபியர்கள் | |
பாரசீகர்கள் |
Question 2 |
இந்தியாவின் சிந்து பகுதிமீது அரேபியர்கள் படையெடுக்க காரணமாக அமையாதது எது?
சிந்து பகுதியின் துறைமுகங்கள் | |
கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தவில்லை | |
சிந்து பகுதியில் சிறப்பான நிர்வாகம் அமைப்பதற்காக | |
செல்வ வளம் கொழிக்கும் பகுதி |
Question 3 |
முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுக்கும் போது சிந்து பகுதியை ஆண்ட மன்னன் யார்?
கலீபா வாலித் | |
தாகீர் | |
போரஸ் | |
சுலைமான் |
Question 4 |
தங்கநகரம் என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்ட நகரம் எது?
ரேவார் | |
முல்தான் | |
சிந்து | |
கஜினி |
Question 5 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எவை?
முகம்மது-பின் காசிம் சிந்துவையும், முல்தானையும் நிர்வகிக்கும் பொருட்டு இப்பகுதிகளை மாவட்டங்கள் எனப்படும் இக்தார்களாகப் பிரித்தார் | |
இக்தார்களின் தலைவர்களாக இந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். | |
முஸ்லீமாக அல்லாதோர் மீது ஜூசியா வரி கட்டாயமாக வசூலிக்கப்பட்டது. | |
சிந்து-முல்தான் பகுதி 150 ஆண்டுகளுக்கு மேலாக கலிபா ஆட்சியின் கீழ் இருந்தது. |
Question 6 |
முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்த நடந்த ஆண்டு எது?
கி.பி. 998 | |
கி.பி. 999 | |
கி.பி. 1000 | |
கி.பி. 1001 |
Question 7 |
இந்தியாவின் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பில் மிக முக்கியமான படையெடுப்பான சோமநாதபுர படையெடுப்பு நடந்த ஆண்டு?
கி.பி. 1025 | |
கி.பி. 1027 | |
கி.பி. 1020 | |
கி.பி. 1000 |
Question 8 |
இந்தியா மீது கோரி முகமது மேற்கொண்ட /கைப்பற்றிய இடங்களை காலவரிசைப்படுத்துக?
முல்தான் - பஞ்சாப் - சிந்து – லாகூர் - சியால்கோட் | |
முல்தான் - சிந்து – பஞ்சாப் - சியால்கோட் - லாகூர் | |
லாகூர் - சியால்கோட் - பஞ்சாப் - சிந்து – முல்தான் | |
லாகூர் - சிந்து – முல்தான் - பஞ்சாப் - சியால்கோட். |
Question 9 |
பொருத்துக:
- முதலாம் தரேன் போர் - 1) கி.பி.1191
- இரண்டாம் தரேன் போர் - 2) கி.பி. 1192
- சந்தவார் போர் - 3) கி.பி.1194
- பதிண்டா கோட்டை - 4) கி.பி. 1189
4 3 1 2 | |
1 2 3 4 | |
3 1 2 4 | |
3 1 4 2 |
Question 10 |
இந்திய பகுதியில் துருக்கிய முஸ்லீம் அரசுகள் நுழைய வழியமைத்து கொடுத்த போர் எது?
முதலாம் தரைன் போர் | |
இரண்டாம் தரைன் போர் | |
சந்தவார் போர் | |
சந்தவார் போர் |
Question 11 |
கோரி முகமது அரசின் தலைநகரமாக விளங்கியது எது?
டெல்லி | |
கஜினி | |
சிந்து | |
வங்காளம் |
Question 12 |
முகமது கோரி தனது இந்திய அரசை மேலும் விரிவாக்க வழியமைத்தது எது?
முதலாம் தரைன் போர் | |
இரண்டாம் தரைன் போர் | |
சந்தவார் போர் | |
ராசபுத்திர படையெடுப்பு |
Question 13 |
கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
- முகமது கோரியின் தளபதி - முகமது -பின் -பக்தியார்-கில்ஜி
- விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழக இடித்தல் - கி.பி. 1020.
- முகமது கோரியின் இந்திய படையெடுப்பு - கி.பி. 1176.
1 மற்றும் 2 | |
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
2 மட்டும் |
Question 14 |
முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் யார்?
ஜெயச்சந்திரன் | |
பிருதிவிராசன் | |
செயபாலர் | |
இஸ்மாயில் |
Question 15 |
இஸ்லாம் மதத்தைத் தோற்றுத்தவர் யார்?
முகமது கோரி | |
முகமது நபி | |
முகமது பின் காசிம் | |
கஜினி |
Question 16 |
இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட முக்கிய காரணம் யார்?
முகமது கோரி | |
முகமது நபி | |
முகமது பின் காசிம் | |
கஜினி |
Question 17 |
ஷா நாமா என்னும் பாரசீக காப்பியத்தினை எழுதியவர் யார்?
பிர்தௌசி | |
அல்பிருணி | |
சகாபுதின் | |
சர்ஹென்றி எலியட் |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- முகமது கோரியின் முக்கிய நோக்கம் செல்வத்தைக் கைப்பற்றுவது.
- கஜினியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை அமைப்பதாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 19 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- முகமது தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு தனது தளபதி குத்புதீன் ஐபக் என்பவரை தன் பிரதிநிதியாக நியமித்தார்.
- குத்புதீன் ஐபக் மீரட், அஜ்மீர், டெல்லி, ஆகிய நகரங்களை கைப்பற்றி டெல்லியை தலைநகராக்கினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 20 |
அலப்டிஜின் உடைய மருமகன் யார்?
முகமது கஜினி | |
இஸ்மாயில் | |
பதே தாவூத் | |
சபக்டிஜின் |
Question 21 |
இஸ்லாமியர்களை வலிமைமிக்க அரசியல் இயக்கமாக ஆசியாவில் நிலைநிறுத்தியவர்கள் யார்?
பாரசீகர்கள் | |
அரேபியர்கள் | |
துருக்கியர்கள் | |
கல்பாக்கள் |
Question 22 |
முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடுகிற ‘இந்திய வரலாறு’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
பிர்தௌசி | |
அல்பிருணி | |
சகாபுதின் | |
சர் ஹென்றி எலியட் |
Question 23 |
பாக்தாத் நகரின் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக நியமிக்கபட்டிருந்த இந்தியர் யார்?
மானகா | |
தாணா | |
பஹலா | |
சிந்துபாத் |
Question 24 |
எந்தப் போரின் முடிவி;ல் பதிண்டா கோட்டையை பிருதிவிராசன் திரும்பப் பெற்றார்?
முதலாம் தரைன் போர் | |
முதலாம் தரைன் போர் | |
சந்தவார் போர் | |
தலைக்கோட்டைப் போர் |
Question 25 |
முகமது கஜினியை எதிர்த்து போர் புரிந்த இந்து அரசர் ஜெயபாலர் எந்த மரபைச் சேர்ந்தவர்?
மாம்லுக் | |
அளவீடு | |
சாஹி | |
துளவா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.